கோட்டகுப்பம் புதிய மெயின் ரோடு – Follow Up


20111212-114244.jpg

(ரோட்டின் பழைய நிலை )

 

(பள பளக்கும் ரோட்டின் புதிய படம் )

கடந்த மாதம் பெய்த மழையால் கோட்டகுப்பத்தின் பிரதான சாலையின் படு மோசமான நிலைய நாம் நமது இணையத்தில் சுட்டி காட்டி இருந்தோம். அதன் பலனாக இப்போது தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை புதிய ரோடு போட்டு இருகிறார்கள். இந்த நல்ல விஷயத்தை பாராட்டும் அதே நேரத்தில் அதில் உள்ள குறையும் சுட்டி காட்ட விரும்புகிறோம்.புதிய ரோடு பழைய சாலை மேல் போட்டதால், தற்போதைய ரோடு மேடாகி விட்டது. மேலும் இருசக்கர வாகன ஓட்டுபவர்களுக்கு மரண பயத்தை உண்டாகுகிறது.மேலும் இரு ரோடுகளை பிரிக்கும் வகையில் நடுவில்  வெள்ளை  கோடு போடவேண்டும் .

 

கோட்டகுப்பம் பேரூராட்சி ரோடு ஓரத்தில் சிமெண்ட் பாதை அமைத்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், நடந்து போகும் மக்களுக்கும் நிம்மதி ஏற்படுத்தி தர வேண்டுகிறோம்.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.