(ரோட்டின் பழைய நிலை )
(பள பளக்கும் ரோட்டின் புதிய படம் )
கடந்த மாதம் பெய்த மழையால் கோட்டகுப்பத்தின் பிரதான சாலையின் படு மோசமான நிலைய நாம் நமது இணையத்தில் சுட்டி காட்டி இருந்தோம். அதன் பலனாக இப்போது தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை புதிய ரோடு போட்டு இருகிறார்கள். இந்த நல்ல விஷயத்தை பாராட்டும் அதே நேரத்தில் அதில் உள்ள குறையும் சுட்டி காட்ட விரும்புகிறோம்.புதிய ரோடு பழைய சாலை மேல் போட்டதால், தற்போதைய ரோடு மேடாகி விட்டது. மேலும் இருசக்கர வாகன ஓட்டுபவர்களுக்கு மரண பயத்தை உண்டாகுகிறது.மேலும் இரு ரோடுகளை பிரிக்கும் வகையில் நடுவில் வெள்ளை கோடு போடவேண்டும் .