சென்னையில் மிக்சாங் சூறாவளி மற்றும் கனமழையால் அநேகமான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோட்டக்குப்பம் நகராட்சி சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது.
சென்னையில் மிக்சாங் சூறாவளி மற்றும் கனமழையால் அநேகமான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோட்டக்குப்பம் நகராட்சி சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது.