புயலுக்கு பின்… இன்று மின்சாரம் வந்தது


கடந்த வெள்ளியன்று தாக்கிய தானே புயலால் கோட்டகுப்பம் மற்றும் அதனை சுற்றயுள்ள மக்கள் மின்சாரம் இல்லாமல் பெரும் இன்னலுக்கு அளனர்கள். அதனை சரி செய்யும் வகையில் தமிழ்நாடு மின் துறை நடவடிக்கையால் வெளிமாவட்டம் (கோவை, திருப்பூர்) இருந்து வந்த பணியாளர்கள் மூலம் துரிதமாக செயல்பட்டு இன்று (05.01.2012) இரவு 8.30  மணியளவில் கோட்டகுப்பத்தின் ஒரு பகுதிக்கு மின்சாரம் கிடைக்க செய்தனர். மீதியுள்ள பகுதிகளுக்கு நாளை சரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.