தனே புயல் நிவாரண பணியில் த மு மு க


தனே புயல் நிவாரண பணியில் த மு மு க

தானே புயல் தாக்குதல் அன்று( 30 /12 /11 ) த.மு.மு.க வினர்

கோட்டகுப்பம் பகுதியில் சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

 

மறு சீரமைப்பு பணியில் மின் வாரியத்துடன்

அன்று முழுவதும் த.மு.மு.கவினர் ஈடுபட்டனர்.

 

தூங்காது த.மு.மு.க…! ஓயாது சமுக பணி …!! 

இன்ஷா அல்லா பணிகள் தொடரும் ….!

 

படம் செய்தி உதவி : த மு மு க கோட்டகுப்பம்

 

 

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.