நன்றி என்றென்றும்


நன்றி என்றென்றும் ………………

இவ்வளவு குறுகிய காலத்தில் நமது இணையத்தளம் ஒரு லட்சம் மேற்பட்ட பார்வையாளர்கள்  பார்த்துள்ளனர்.  யாருக்கும் பயபடாமல்,  செய்திகளை உண்மை தன்மையுடன்,  மக்களுக்கு தெரிய வேண்டும் என்று நாம் இருப்பது உங்களுக்கு நன்கு தெரியும். செய்திகளை உடனுக்குடன் மக்களுக்கு கொடுக்கும் நோக்கத்துடன் வெளியிட்ட செய்திகள்,  சில நேரங்களில் பொது மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தியது. உண்மை அறிந்து உடனே நாம் திருத்தி கொண்டோம். இது தான் நாம் மீது நீங்கள் வைத்து இருக்கும் நம்பிக்கை. மேலும் நமது இணையத்தளத்தில் அணைத்து  பார்வையாளர்களின்  கருத்துகளும் மதிப்பு கொடுத்து பிரசிப்போம். அது எங்களை சாடி வந்தாலும்  பிரசிப்போம். 

 

இந்த வெற்றிக்கு உண்மையான பங்காளர்கள் கோட்டகுப்பம் FIVE STAR  நற்பணி மன்றத்து தோழர்கள் தான். அவர்கள் தமது அன்றாட வேலைகளுக்கு மத்தியில் நமதூரில் நடக்கும் விடயம் வெளிநாட்டில் இருப்பவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இரவு பகல் பாராமல் உழைக்கும் உழைப்பு தான். அவர்களுக்கு எங்களின் நன்றிகள்.

 

ஒரு லட்சம் மேற்பட்ட ஹிட்ஸுகளையும்,300 க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் எமது இணையதளத்தின் பார்வையாளர்களுக்கு ,செய்திகளை உடனுக்குடன்   அனுப்பும் நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி.

2 comments

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,

    பதிவு நல்லா இருந்தது….முயற்சி தொடரட்டும்………..நான் உங்க ப்லோகுக்கு வந்தேன்ல நீங்களும் எங்க ப்லோகுக்கு வாங்க ………..

    http://www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் உங்களையெல்லாம் திருத்தவே முடியாது!,நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-3), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..இன்னும் பல. அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்…..

    Like

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.