கோட்டக்குப்பத்தில் தேர்தல் விதிமுறை மீறல்


20111014-103101.jpg

வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது

முக்கிய விதிமுறையான இதை யாரும் கடைபிடிப்பது கிடையாது. இன்று 14/10/2011 நடைபெற்ற ஜூம்மா தொழுகை பிறகு பல கட்சி சேர்ந்தவர்கள் பள்ளிவாசல் வாயில் வரை  வந்து தங்கள் வேட்பாளர்களுக்கு அதரவு கேட்டார்கள். தொழுகை முடித்து வெளியே வருபவர்களுக்கு வழி இல்லாமல், இவர்கள் செய்த செயல் பலரை மூகம் சுளிக்க வைத்தது. ஜமாஅத் நிர்வாகம் வருங்காலத்தில் பள்ளிவாசல் வெளியே குறிப்பிட்ட துரம் வரை இது போல் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

20111014-103107.jpg

20111014-103113.jpg

20111014-103118.jpg

20111014-103126.jpg

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.