ஏழை, எளிய முஸ்லீம்களுக்கு குர்பானி வழங்கும் நிகழ்ச்சி
This slideshow requires JavaScript.
ஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகளில் வாழும் கோட்டகுப்பம் மக்கள் சார்பாக,
இந்த வருடம் கூட்டு குர்பானி 16/11/2010 அன்று இஷாதுல் இஸ்லாம் சங்கத்தில் வைத்து கொடுக்கப்பட்டது.
இதில் 8 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டன. சுமார் 500 ஏழை
குடும்பங்களுக்கு இறைச்சிகளை பகிர்ந்து அளிக்கபட்டது.
அல் ஹம்து ரில்லாஹ்