ஏழை, எளிய முஸ்லீம்களுக்கு குர்பானி வழங்கும் நிகழ்ச்சி


ஏழை, எளிய முஸ்லீம்களுக்கு குர்பானி வழங்கும் நிகழ்ச்சி

This slideshow requires JavaScript.

 


ஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகளில் வாழும் கோட்டகுப்பம் மக்கள்  சார்பாக,

இந்த வருடம் கூட்டு குர்பானி 16/11/2010 அன்று  இஷாதுல் இஸ்லாம் சங்கத்தில் வைத்து கொடுக்கப்பட்டது.

இதில் 8 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டன. சுமார் 500 ஏழை

குடும்பங்களுக்கு இறைச்சிகளை பகிர்ந்து அளிக்கபட்டது.

அல் ஹம்து ரில்லாஹ்

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.