அஞ்சுமன் 90 ஆம் ஆண்டு பெருவிழா – இரண்டாம் நாள் விழா தொகுப்பு


img_6899

கோட்டக்குப்பத்தில் வரலாற்று பொக்கிஷங்கள் நிறைந்த அஞ்சுமன் நூலகத்தின் 90 வது ஆண்டுவிழாவில் இன்று 29-05-16 இரண்டாம் நாள் பெருவிழா. த மூ மூ க தலைவர் அப்துல் சமது, ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் மற்றும் காரைக்கால் சாயபு மரைக்காயர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

 

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.