இஸ்லாமியத் தமிழலக்கியக் கழகத்தின் துணைத் தலைவரும், பேச்சாளரும், சமூகப் பணியாளரும், இலக்கிய ஆர்வலரும், கோட்டக்குப்பம் பேரூராட்சி மன்றத்தின் முன்னாள் துணைத்தலைவரும், அஞ்சுமன் நூஸ்ரத்துல் இஸ்லாம் நூலகத்தின் பொதுச் செயலாளருமான கோட்டகுப்பம் காஜி. ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் இன்று 15/11/2014 மாலை வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ) (“நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்)
இலக்கியக் கழகத்தின் 6வது மற்றும் 9வது ஆண்டு பெருவிழாவை முன்னின்று நடத்தியவர், மேலும் தமிழக அரசின் தமிழ் மாமணி விருது பெற்றவர் ஆவார்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ)
LikeLike
எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக. ஆமீன்.
LikeLike
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ)
எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக ஆமீன்!
LikeLike
RIP
LikeLike