இலவச மருத்துவ முகாம் தொடங்கியது ….


IMG_8977

 

கோட்டகுப்பம் ஒருங்கிணைந்த பொது நல சங்கம் (KISWA) மற்றும் புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான் நிறுவனம் (PIMS)ஆகியவை சார்பில் மாதரசே ரவ்னகுல் இஸ்லாம் வளாகத்தில் இலவச தொடர் மருத்துவ முகாம் இன்று 10/10/2014 துவங்கியது.

 

முகாமை, கிஸ்வா சங்க தலைவர் A . முஹம்மத் பாரூக் துவக்கி வைத்தார். முகாமில், நோயாளிகளுக்கு இரண்டு குழந்தைகள் மருத்துவர்கள் மற்றும் இரண்டு மகளிர் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். முகாமில் 63 பேர் பயன்பெற்றனர், 8 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்க பட்டனர். முகாமில் அனைவருக்கும் மருந்துகள் இலவசமாக வழங்கினார்.

 

இந்த முகாம் அணைத்து வெள்ளிகிழமைகளில் மேற்படி இடத்தில் நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைய வேண்டுகிறோம் .

 

முகாம்  ஏற்பாடுகளை கிஸ்வா உறுபினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

 

 

 

 

 

One comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.