விறுவிறுப்பான வாக்குபதிவு இன்று காலை7.00 மணி முதல் துவங்கியது !


விறுவிறுப்பான வாக்குபதிவு இன்று காலை

7.00 மணி முதல் துவங்கியது !

கோட்டகுப்பம் பேரூராட்சி மன்றத்துக்கான தேர்தல் இன்று (அக்டோபர் 19) காலை 7 மணிக்கு துவங்கியது. மாலை ஐந்து மணி வரை வாக்குபதிவுகள் நடைபெறும்.பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பேரூராட்சி மன்ற தலைமை பொறுப்புக்கு 7 பேர் போட்டியிடுகின்றன. பிரதான போட்டி – மேசை மின்விசிறி சின்னத்தில் போட்டியிடும் ராபியத்துல் பசிரிய, உதயசூரியன் சின்னத்தில் பாலாம்பிகை மற்றும் பேரூந்து சின்னத்தில் போட்டியிடும் ஆசிபா பேகம் ஆகியோர் இடையே நிலவுகிறது. இது தவிர – நகரில் உள்ள 18 வார்டுகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. 18 வார்டுகளில் 6 வார்டுகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 18 வார்டுகளிலும் சேர்த்து மொத்தம் 96 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கோட்டகுப்பம் வரலாறு காணாத அளவு மிகவும் கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் இத்தேர்தல் நடைபெறுகிறது.


20111019-100624.jpg

20111019-100655.jpg

20111019-100747.jpg

20111019-100811.jpg

20111019-100837.jpg

20111019-103652.jpg

20111019-103716.jpg

20111019-103755.jpg

20111019-103836.jpg

20111019-103916.jpg

20111019-103946.jpg

20111019-104010.jpg

20111019-104030.jpg

20111019-104056.jpg

20111019-104110.jpg

2 comments

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.