கோட்டகுப்பம் குவைத் நலபேரவை சார்பாக நடத்தும் டியுஷன் சென்டரை தானே புயல் தாக்கியதால் சேதம் ஏற்பட்டதை தங்களின் கவனதிருக்கு கொண்டு வந்து, அதற்கு உதவி செய்யும்படி தங்களிடம் கோரிக்கை வைத்து இருந்தோம், அந்த கோரிக்கையை ஏற்று உதவி செய்த அணைத்து நல்லுள்ளங்களுக்கும் கோட்டகுப்பம் குவைத் நலபேரவை சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறோம். அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் நல்லருள் புரிய பிரார்த்திக்கிறோம்.
1) பழைய பட்டின பாதையில் உள்ள மையத்திற்கு ரூபாய் 18,000
2) ரஹ்மத் நகரில் உள்ள மையத்திற்கு மொத்தம் ஆனா தொகை ரூபாய் 30,000






























மத்திய அரசு இந்த ஆண்டு தேசியப் பேரிடர் மேலாண்மை துயர் துடைப்பு நிதிக்காக ஒதுக்கியுள்ள தொகை 4,525 கோடி ரூபாய்தான். இது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான தொகை. ஆனால், தமிழ்நாடு மற்றும் புதுவை ஆகிய இரண்டு மாநில அரசுகளும் கேட்டிருக்கும் தொகையோ 7,725 கோடி ரூபாய். இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும்போது, 625 கோடி ரூபாயைக்கொண்டு எப்படி புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளமுடியும்? இந்த நிதி எப்படி முழுமையான துயர் துடைக்கும் நிதியாக அமையும்?








தோப்புக்கொல்லை என்ற ஊரில் வீழ்ந்து போன முந்திரி மரங்களோடு கவலையோடு அமர்ந்திருந்தனர், ரோஜாவனம்-ராமர் தம்பதி. ”இதெல்லாம் வெட்டிட்டுப் புதுசா கன்னு (முந்திரிக்கன்று) வைக்கணும்னா மூணு மாசம் ஆகும். அதுக்கு, ஒரு ஏக்கருக்கு முப்பதாயிரம் ரூபா செலவாகும். ஆனா, அரசாங்கம் ஒரு கொடுக்கற சொற்ப நிவாரணத்தை வெச்சுக்கிட்டு என்ன செய்றது? அது கிடக்கட்டும். அங்க, இங்க கடன் வாங்கியாவது நட்டுடுவோம். ஆனா, பலன் எடுக்க பத்து வருஷம் ஆகுமே. அதுவரைக்கும் எப்படிப் பிழைக்கப் போறோம்கிறதுதான் தெரியல” என்கிறார்கள், கவலையுடன். 

தாய்ப் பால், புட்டிப்பால் அருந்தும் குழந்தைகளின் பற்களில், மிச்ச மீதி பால் ஒட்டிக்கொண்டு பற்களுக்குக் கெடுதலை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை உற்பத்தி செய்யும். பால் குடித்து முடித்ததும் வெதுவெதுப்பான வெந்நீரில் பருத்தித் துணியை நனைத்து பற்களைத் துடைத்துவிடுங்கள்.
இதற்கொரு தீர்வாக, கான்சர்ட் என்கிற அமைப்பு மக்கள் அதிகம் வாங்கி பயன்படுத்தும் பொருட்களின் தரத்தை அங்கீகரிக்கப்பட்ட, தரமான லேப்களில் சோதித்து, அதை நாணயம் விகடன் மூலம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தது.





