கோட்டகுப்பம் முஸ்லிம் மாணவ பேரவை சார்பில் பாராட்டு விழா


கோட்டகுப்பம் தைக்கால் திடலில் முஸ்லிம் லீகின்  துணை அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவையின் சார்பில்  10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை ஊக்குவிக்க 16-06-2013 அன்று மதியம் 3-00 மணியளவில்  மாபெரும் பாராட்டு விழா நடைபெற்றது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு   இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழக தலைவர் போராசியர் கே.எம் காதர் மொகிதீன் அவர்கள் பாராட்டி பரிசு வழங்கினார்கள்.  சித்தர்கோட்டை. டாக்டர் ஹீமானா சையத் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டி குறித்து பேசினார்கள்.  மேலும் நிகழ்ச்சியில் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பெரும் திரளாக பெற்றோர்கள் கலந்து கொண்டனர். 

 

 

 

 

நன்றி : புகைப்படம் உதவி MSF Kottakuppam 

அல் ஜாமியதூர் ரப்பானிய பட்டமளிப்பு விழா புகைப்படங்கள்


கோட்டகுப்பம் அல் ஜாமியதூர் ரப்பானிய அரபி கல்லூரியின் 31 வது ஆண்டு விழா மற்றும் 22 வது பட்டமளிப்பு விழா இன்று 16/06/2013 தைக்கால் திடலில் நடைபெற்றது. இந்தாண்டு மூன்று பேர் பட்டம் பெற்றனர். பட்டம் பெற்றவர்கள் விபரம் :- 

 

1. ஹாபிழ் S. முபாரக் பாஷா த/பெ K. ஷேக் முஹம்மத் 

 

2. ஹாபிழ் M.Y. ஆரிப்  அலி த/பெ G. முஹம்மத் யூசப் 

 

3. M.S. முஹம்மத் ஜெய்னுல் ஆபிதீன் த/பெ A.M. முஹமது ஷர்புதீன் பாகவி 

 

 

மௌலான மௌலவி அல்ஹாஜ் S.  சர்தார் முஹம்மத் மீரான் நூரியி அவர்கள்  பட்டம் வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.

 

சிறப்பு விருந்தினராக தமிழாக முஸ்லிம் லிக் தலைவர் K M காதர் மொஹிதீன் கலந்து கொண்டார்கள்.

 

 

 

இலவச டியூஷன் சேர்க்கை ஆரம்பம்


20130612-124506.jpg

இந்திரா நகர் பள்ளிவாசல் திறப்பு விழாவில் கிஸ்வா உறுபினர்கள்


20130609-102543.jpg

 

 

கோட்டக்குப்பம் இந்திரா நகர் மஸ்ஜீதே ரஹ்மானியா பள்ளிவாசல் திறப்பு விழா 07-06-2013 வெள்ளிகிழமை நடைபெற்றது. இதில் கிஸ்வா உறுபினர்கள ஆர்வமாக பல பணிகளை செய்து இருந்தனர். மதிய உணவு தயாரிப்பு முதல் அதை பங்கிட்டு வரை நல்ல ஒழுங்குடன் செய்து இருந்தனர். மேலும் திறப்பு விழா முடியும் வரை பல வேலைகளை ஆர்வமாக செய்த அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் நற்கூலி வழங்குவானாக.

20130609-102548.jpg

20130609-102553.jpg

20130609-102557.jpg

20130609-102603.jpg

20130609-102607.jpg

20130609-102611.jpg

20130609-102620.jpg

20130609-102615.jpg

20130609-102625.jpg

20130609-102629.jpg

இந்திரா நகர் பள்ளிவாசல் திறப்பு விழா புகைப்படம்


20130607-190452.jpg

20130607-190458.jpg

20130607-190503.jpg

20130607-190512.jpg

20130607-190519.jpg

20130607-190524.jpg

20130607-190534.jpg

20130607-190529.jpg

20130607-190539.jpg

20130607-190544.jpg

20130607-190549.jpg

20130607-190554.jpg

20130607-190604.jpg

20130607-190559.jpg

20130607-190609.jpg

20130607-190615.jpg

20130607-190619.jpg

20130607-190623.jpg

20130607-190628.jpg

20130607-190632.jpg

20130607-190638.jpg

20130607-190644.jpg

20130607-190653.jpg

20130607-190648.jpg

20130607-190657.jpg

20130607-190701.jpg

20130607-190711.jpg

20130607-190705.jpg

20130607-190720.jpg

20130607-190715.jpg

20130607-190724.jpg

20130607-190732.jpg

20130607-190728.jpg

20130607-190740.jpg

20130607-190736.jpg

20130607-190748.jpg

20130607-190744.jpg

20130607-190752.jpg

20130607-190756.jpg

ECR ரோட்டில் ஊர்களின் வழி கட்டி எங்கே ?


20130603-194348.jpg

கோட்டக்குப்பம் அருகே செல்லும் கிழக்கு கடற்கரை  நெடுஞ்சாலையில் ஊர் களின் பெயர் இல்லாததாலும், மேலும் மற்ற ஊர்களுக்கு செல்லும் வழி கட்டி இல்லாததால்  பொதுமக்கள்  தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்குச் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உருவாகிறது. எனவே  நெடுஞ்சாலை  துறை  நிர்வாகம்  உடனடியாக ஊர்களின்  பெயர் பலகை மற்றும் வழி காட்டி  பலகை  வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் சார்பாக  கோரிக்கை விடுக்கிறோம்.

20130603-194354.jpg

பருவ மழைக்காக காத்து இருக்கும் கோட்டகுப்பம்


20130602-144742.jpg

20130602-144747.jpg

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,946 other followers

%d bloggers like this: